ஜம்மு காஷ்மீரில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
26 April 2024 11:26 PM GMTஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
26 April 2024 9:38 AM GMTபிரதமர் மோடி நாட்டை உடைக்க முயற்சிக்கிறார்-பரூக் அப்துல்லா
நாட்டின் அரசியலமைப்பின் கீழ் தேசத்தின் அனைத்து மக்களையும் பிரதமர் பாதுகாக்க வேண்டும் என்று பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
26 April 2024 2:44 AM GMTஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
ஜம்மு காஷ்மீரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
22 April 2024 8:40 AM GMTகாஷ்மீரில் வெடிகுண்டுகள் பறிமுதல் - பயங்கரவாதிகள் சதி முறியடிப்பு
மென்தார் அருகே குகைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
17 April 2024 11:57 PM GMTஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி
ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
16 April 2024 7:41 AM GMTஅமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்
அமர்நாத் பனி லிங்கத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
15 April 2024 10:44 AM GMTபாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி - தேசிய மாநாட்டு கட்சி அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்களை இன்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
12 April 2024 9:10 AM GMTஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து: பிரதமர் மோடி உறுதி
பல தசாப்தங்களுக்கு பிறகு காஷ்மீரில் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி தேர்தல் நடைபெற இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
12 April 2024 7:50 AM GMTகாஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி.. பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 April 2024 7:11 AM GMTஇதையாவது நிறைவேற்றுவார்கள் என நம்பலாம்.. உள்துறை மந்திரியின் அறிவிப்புக்கு மெகபூபா வரவேற்பு
எதையுமே செய்யாமல் இருப்பதைவிட தாமதமாக செய்வது நல்லது, ஆனால், பா.ஜ.க.வின் முந்தைய வெற்று வாக்குறுதிகள் போன்று இல்லாமல் இருக்க வேண்டும் என மெகபூபா தெரிவித்தார்.
27 March 2024 8:22 AM GMTவாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ரூ.1¼ கோடி சுருட்டல்-வங்கி அதிகாரி அதிரடி கைது
கடந்த 3 ஆண்டுகளாக செயலில் இல்லாத வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து சுமார் ரூ.1.26 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்தது
17 March 2024 4:16 AM GMT